வலிமையான தலைவர் 'மோடி' என்று உலகமே கூறுகிறது

65பார்த்தது
வலிமையான தலைவர் 'மோடி' என்று உலகமே கூறுகிறது
ஊழல் மற்றும் பயங்கரவாதம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற கடுமையான முடிவுகளை எடுத்துள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் கூச்-பெஹார் பேரணியில் பேசியவர், கடுமையான முடிவுகளை எடுக்கக்கூடிய வலிமையான தலைவர் 'மோடி' என்று இந்த உலகமே கூறுகிறது என பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி