பிரஜ்வல் பாலியல் விவகாரத்தில் நடவடிக்கை தேவை

70பார்த்தது
பிரஜ்வல் பாலியல் விவகாரத்தில் நடவடிக்கை தேவை
300க்கும் அதிகமான பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் வெளியான நிலையில் தேவகவுடாவின் பேரன், ஜேடிஎஸ் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையில் பிரஜ்வல் பாலியல் புகார் விவகாரத்தில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாஜக மகளிருக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி