ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் புதிய சிக்கல்

72312பார்த்தது
ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் புதிய சிக்கல்
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்புவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படாமல் இருப்பதால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி