8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

63பார்த்தது
8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்., 17) இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே இன்று அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்தது. இதனிடையே இன்று தமிழகத்தின் மேற்கு, வடமேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி