கடும் வெயிலில் பாஸ்பரஸில் வேலை? பாதுகாப்பே இல்லையா?

69பார்த்தது
கடும் வெயிலில் பாஸ்பரஸில் வேலை? பாதுகாப்பே இல்லையா?
தமிழகத்தில் வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், பாஸ்பரஸில் வேலை பார்த்து வரும் பட்டாசு ஆலை ஊழியர்களின் பாதுகாப்பிற்கு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் கடந்த 50 மாதங்களில், சுமார் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வெயில் தமிழ்நாட்டை வாட்டி வதைத்து வரும் சூழலில், பாஸ்பரஸிற்கு மத்தியில் கடுமையான உழைப்பை கொடுத்து வரும் ஊழியர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி