எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகாரளித்த பெண் மரணம்

84பார்த்தது
எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகாரளித்த பெண் மரணம்
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது, சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவர், மோசடி வழக்குத் தொடர்பாக உதவி கேட்க சந்தித்தபோது அவர் தனது 17 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீஸ் புகார் கொடுத்தார். குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்த நிலையில் இவ்வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் புகாரளித்த பெண் இன்று (மே 27) உயிரிழந்தார். சுவாசக் கோளாறால் சில காலமாக அவதிப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி