அரசு அதிகாரி வீட்டின் மேற்கூரையில் தொங்கிய பெண் சடலம்

63பார்த்தது
அரசு அதிகாரி வீட்டின் மேற்கூரையில் தொங்கிய பெண் சடலம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்த இந்திய வருவாய் சேவை அதிகாரியான சௌரப் மீனா என்பவரும் ஷில்பா கவுதம் என்ற பெண்ணும் டேட்டிங் செயலியில் சந்தித்து நட்பானார்கள். இந்நிலையில் ஷில்பாவின் சடலம் செளரப் மீனாவின் குடியிருப்பின் மேற்கூரையில் தொங்கிய நிலையில் கடந்த 25ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. திருமணம் செய்வதாக ஏமாற்றி ஷில்பாவை செளரப் கொலை செய்ததாக அவரின் தந்தை போலீசில் புகார் அளித்த நிலையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் செளரப்பை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி