3வது மாடியில் இருந்து விழுந்து உயிரைவிட்ட பெண் (வீடியோ)

64பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பெண் ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தின் 3-வது மாடியில் நாகினா தேவி மஞ்சிரம் என்ற பெண் தனது நண்பர்களுடன் கட்டிடத்தில் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும், அவரது நண்பர்களில் ஒருவர் அதே சம்பவத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

நன்றி: ND TV

தொடர்புடைய செய்தி