நம்மில் பலருக்கும் பாம்பு என்றாலே பயம். ஆனால் இந்த உலகில் பாம்புகளை ருசித்து உண்பவர்களும் இருக்கிறார்கள். தென்கொரியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். உணவுகளை ருசி பார்த்து அதை வீடியோவாக வெளியிட்டு வரும் அவர், உயிருள்ள பாம்புகளை ஒரு தட்டில் வைத்து கடித்து உண்ணும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கொரோனா போன்ற பல கொடிய வைரஸ்கள் உலவி வரும் நிலையில், இது போன்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று அவருக்கு பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.