மறைந்த நடிகர் விஜகாந்த்
மறைந்து 100 நாட்கள் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் பிரேமலதா
விஜயகாந்த் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தி
த்த சண்முக பாண்டியன், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைவர்க்கும் நன்றி என கூறினார். பின்னர் அவரிடம் உங்களுக்கு அரசியலுக்கு வர ஆசை உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இப்போ நான் படங்கள் பண்ணிட்டு இருக்கேன். அப்பாவோட ரெண்டு விஷயங்கள்ல அரசியலை அண்ணன் எடுத்துக்கொண்டார், சினிமாவை நான் எடுத்துக்கொண்டேன் என பதிலளித்துள்ளார்.