செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்குமா?

80பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்குமா?
செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றும்படி உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும்போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை என அவர் விமர்சித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி