தேசிய சிறுசேமிப்பு திட்டத்தில் வரவுள்ள மாற்றங்கள்.!

58பார்த்தது
தேசிய சிறுசேமிப்பு திட்டத்தில் வரவுள்ள மாற்றங்கள்.!
அக்டோபர் 1 முதல் தேசிய சிறுசேமிப்பு திட்டங்களின் (என்.எஸ்.எஸ் - Post Office Small Savings Scheme) கீழ் உள்ள தபால் அலுவலக சிறுசேமிப்பு கணக்குகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஒவ்வொரு காலாண்டிலும் இந்த திட்டங்களில் வட்டி விகிதங்களில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன அந்த வகையில் இந்த நிதியாண்டில் மூன்றாம் காலண்டின் தொடக்கமான அக்டோபர் 1-ம் தேதி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி