அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

64பார்த்தது
அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். செந்தில் பாலாஜி நேற்று (செப்.29) மீண்டும் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அமைச்சரான பின் முதல் முறையாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இதைத்தொடர்ந்து, நீதிபதி கார்த்திகேயன் முன் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி