கணவன் கழுத்தை அறுத்துக்கொன்ற மனைவி (வீடியோ)

80பார்த்தது
சேலம் மாவட்டம் கமலாபுரத்தில் "சாப்பாடு செய்யவில்லையா" என்று கேட்ட கணவரை தூங்கிக் கொண்டிருந்த போது அரிவாள்மணையால் கழுத்தை அறுத்து கொலை செய்த பூங்கொடி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பூங்கொடி ஏற்கனவே மது பழக்கத்திற்கு அடிமையாகி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. பூங்கொடியை கைது செய்த ஓமலூர் போலீசார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி