பொங்கல் சாப்பிட்ட உடனே ஏன் தூக்கம் வருகிறது?

69பார்த்தது
பொங்கல் சாப்பிட்ட உடனே ஏன் தூக்கம் வருகிறது?
காலையில் பொங்கல் சாப்பிட்ட பின்னர் சிறிது நேரத்தில் மந்தமான மற்றும் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதில் எண்ணெய், டால்டா, நெய் போன்றவை அதிகமாக சேர்த்து சமைக்கப்படுவதால் உடனே தூக்க உணர்வு ஏற்படுகிறது. இது பொங்கல் சாப்பிடுவதால் மட்டும் அல்ல அதிக எண்ணெய், டால்டா, நெய்எந்த உணவு வகையாக இருந்தாலும் சாப்பிட்ட உடனே தூக்க உணர்வு ஏற்படுவது இயல்புதான். அது பொங்கலுக்கு மட்டுமே உண்டான குணம் இல்லை. இந்த உணவு வகைகள் செரிப்பதற்கும் நிறைய நேரம் தேவைப்படும்.

தொடர்புடைய செய்தி