இது Exit Poll கிடையாது.. ராகுல் காந்தி

64பார்த்தது
7 கட்டங்களாக நடைபெற்ற 18வது மக்களவை தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. அதனையொட்டி அடுத்ததாக இந்தியாவில் யார் ஆட்சியமைக்கப்போவது என ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 358 இடங்களிலும், இந்தியா கூட்டணி 132 இடங்களிலும், மற்றவை 53 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி எம்.பி, இது Exit Poll கிடையாது, இது 'மோடி மீடியாவின் கற்பனையான Poll' என கூறியுள்ளார். மேலும் 295 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி