"தனித்து தனித்துவத்தோடு நிற்கிறோம்'' - சீமான்

85பார்த்தது
"தனித்து தனித்துவத்தோடு நிற்கிறோம்'' - சீமான்
தனித்து நிற்கிறோம், தனித்துவத்தோடு நிற்கிறோம். தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்ட வேண்டும் என்பதாலே தனித்து நிற்கிறோம் என வேட்பாளர் அறிமுக கூடத்தில் சீமான் கூறியுள்ளார். மேலும், சின்னத்தை பார்த்து வாக்களிப்பதை விட்டு விட்டு எண்ணத்தை பார்த்து வாக்களியுங்கள். இங்கு கூடியிருப்பது சீமானுக்கான கூட்டம் அல்ல, சீமான் ஏற்றுக்கொண்ட தலைவனுக்கான கூட்டம் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி