நானும் டெல்டாகாரன்தான்.. முதல்வர் அதிரடி

79பார்த்தது
நானும் டெல்டாகாரன்தான்.. முதல்வர் அதிரடி
இந்தியாவின் அத்தியாயத்தில் புதிய வரலாற்றை எழுதக்கூடிய கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நானும் டெல்டாக்காரன் என்ற பெருமையோடு சொந்த மண்ணுக்கு வந்துள்ளேன். திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். நானும் ஒரு விவசாயி என பச்சை துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. மேலும் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் ஆளுநர் ராஜினாமா செய்துவிட்டு போயிருக்கனும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி