பல நலன்கள் தரும் சயன ஏகாதசியை வழிபடும் முறை.!

69பார்த்தது
பல நலன்கள் தரும் சயன ஏகாதசியை வழிபடும் முறை.!
ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதேசி சயன ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இன்றைய தினம் பூஜை அறையில் உள்ள மகாவிஷ்ணு மகாலட்சுமி படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, புளியோதரை அல்லது தயிர்சாதம் நெய்வேத்யம் செய்து வழிபடலாம். வழிபாட்டுக்குப் பின்னர் உங்களால் முடிந்தவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இதனால் வீட்டில் தனம், தான்யம், செல்வ வளங்கள் பெருகும். வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். தீராத கடன் தொல்லை தீரும்.

தொடர்புடைய செய்தி