2 நாட்களுக்கு மதுரையில் குடிநீர் நிறுத்தம்

60பார்த்தது
2 நாட்களுக்கு மதுரையில் குடிநீர் நிறுத்தம்
மதுரை மாநகராட்சி இன்று (ஜூன் 16) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மதுரையில் பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி நடைபெற உள்ளதால் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படுகிறது. 19-ந்தேதி வைகை வடகரை பகுதிகளான வார்டு 10-16, 21-35-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது 21ஆம் தேதி வைகை தென்கரை பகுதிகளான வார்டு 46-49, 53, 70, 72, 74-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி