சிவராமன் கொலை செய்யப்பட்டாரா? அண்ணாமலையின் சந்தேகம்

67பார்த்தது
சிவராமன் கொலை செய்யப்பட்டாரா? அண்ணாமலையின் சந்தேகம்
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சிவராமன் தற்கொலைக்கு முயன்றதால் சேலம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று (ஆகஸ்ட் 23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரும் புள்ளிகளை காட்டிக்கொடுக்காமல் இருக்க சிவராமன் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என சந்தேகம் ஏற்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி