திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டது சிறந்த அனுபவம்

51பார்த்தது
திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டது சிறந்த அனுபவம்
திருவள்ளுவர் சிலையின் காலடியில் நிற்பது ஒரு சிறந்த அனுபவம் என திருவள்ளுவர் சிலை பார்வையாளர் குறிப்பேட்டில் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார். சமூகத்தின் கடமை, நெறிமுறைகளை பற்றிய ஆழமான கருத்துகளால் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களை வென்றது திருக்குறள் என அவர் தெரிவித்துள்ளார். திருக்குறளை பல்வேறு மொழிகளில் வெளியிடும் பாக்கியம் தனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என அவர் கூறியுள்ளார். உலகளாவிய பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை இந்தியா முன்மொழிய, வள்ளுவரின் போதனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது என மோடி பதிவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி