விருதுநகர் - Virudhunagar

ராஜீவ் காந்தி நினைவு தினத்தை அனுசரித்த காங்கிரஸ் கட்சியினர்

விருதுநகர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு தேசபந்து மைதானத்தில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சிவகாசி எம்எல்ஏ அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினரும், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவருமான கிருஷ்ணமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்
May 21, 2024, 09:05 IST/விருதுநகர்
விருதுநகர்

ராஜீவ் காந்தி நினைவு தினத்தை அனுசரித்த காங்கிரஸ் கட்சியினர்

May 21, 2024, 09:05 IST
விருதுநகர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு தேசபந்து மைதானத்தில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சிவகாசி எம்எல்ஏ அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினரும், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவருமான கிருஷ்ணமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.