தேவர் என ஒரே பெயராக அழைக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு

84பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு PMT அறக்கட்டளை சார்பாக மத்திய மாவட்ட செயலாளர் ஈஸ்வர பாண்டியன் தலைமையில் ,

தமிழகம் முழுவதும் உள்ள கள்ளர் , மறவர், அகமுடையார் என தனி தனியாக பிரிந்திருக்கும் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக ஒரே பெயராகவும், முக்குலத்தோர் சமுதாயத்தையும் சேர்த்து ,

தேவர் என ஒரே பெயராக மாற்ற கோரி இன்று 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

தொடர்புடைய செய்தி