காரியாபட்டி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி திருமண மண்டபம் அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று ஆனி மாத கடைசி செவ்வாய்க்கிழமையும் முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், போன்ற அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி