குடிப்பழக்கத்திற்கு ஆளான நபர் விஷம் அருந்தி தற்கொலை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் ராமையா வயது 32 இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதன் காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து வந்ததாகவும் இவருக்கு திருமணம் முடியாமல் கூறப்படுகிறது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராமையா அரளிக்காயை அரைத்து தின்றதாக கூறப்படுகிறது இதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்த நிலையில் இது குறித்து காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.