முன்விரோதம் காரணமாக வாய் தகராறு மூவர் மீது வழக்கு

82பார்த்தது
எம் புளியங்குளம் பகுதியில் முன்விரோதம் காரணமாக வாய் தகராறு ராமு என்பவரை தாக்கிய மூவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் ராமு. இவருக்கும் அதே பகுதியில் என்பவருக்கு கணேசன் முன் பகை இருந்து இதனால் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் ராமுவை கணேசன் கருப்பையா அய்யம்மாள் ஆகிய மூவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராமு அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி