இடப்பிரச்சனை காரணமாக பெண்ணை தாக்கியநபர்கள் மீது வழக்கு பதிவு

55பார்த்தது
சாலை மறைக்குளம் கிராமத்தில் இடப்பிரச்சனை காரணமாக பெண்ணை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் தனலட்சுமி வயது 39 இவருக்கும் பஞ்சவர்ணம் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்ததாகவும் இதை மனதில் வைத்துக் கொண்ட பஞ்சவர்ணம் மற்றும் கார்த்தீஸ்வரி ஆகிய இருவரும் தனலட்சுமி சாலை மறைகுளம் கிராமத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி