சிவகாசி: ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்...

66பார்த்தது
சிவகாசியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் முத்துலட்சமி தலைமையில் நடைப்பெற்றது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மினி மற்றும் சிவக்குமார் (கி. ஊ) ஆகியோர் முன்னிலையில், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி தலைமையில் அலுவலக வளாக கூட்டரங்கில் இன்று நடைப்பெற்றன. இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பேசும் போது முறையாக குடிநீர் வழங்குவதில், குப்பைகள் மற்றும் கழிவு நீரை முறையாக சுத்தம் செய்யபடுவது இல்லை என குற்றசாட்டு வைத்தனர். இதற்கு பதில் அளித்த தலைவர் உடனடியாக சீர் செய்ய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இக்கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி