சிவகாசி: வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது

85பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு பாரதிநகர் பகுதியில் கிழக்கு போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்த போது அங்கு உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளர் முத்துப்பாண்டி (33) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி