'மக்களுடன் இருக்கிறோம் என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சி'

51பார்த்தது
'மக்களுடன் இருக்கிறோம் என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சி'
நாளை (அக் 16) மற்றும் நாளை (அக் 17) மறுதினம் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் கூடுதலாக கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், மக்களுக்கு நாம் அவர்களுடன் இருக்கிறோம் என்பதே மகிழ்ச்சி. நாம் இணைந்து மக்களுடன் கைகோர்த்து பணியாற்றுவோம் மண்டல கண்காணிப்பு அலுவலர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.