தொழிலாளர் நலனை முன்னிறுத்தி அரசு பாடுபடும்: மு.க. ஸ்டாலின்

78பார்த்தது
தொழிலாளர் நலனை முன்னிறுத்தி அரசு பாடுபடும்: மு.க. ஸ்டாலின்
தொழிலாளர் நலனை முன்னிறுத்தி அரசு பாடுபடும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். சாம்சங் தொழிலாளர்களுடான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அவர் தனது X தள பக்கத்தில், "தொழிலாளர் பிரச்சனைகளுக்கு இணக்கமானதொரு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி. திமுக அரசானது என்றும் தொழிலாளர் நலனை முன்னிறுத்திப் பாடுபடும் அரசு. அந்த நிலைப்பாட்டில் இருந்து அது என்றும் மாறாது. தொடர்ந்து செயலாற்றும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி