விருதுநகர்: தாக்குதலில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப் பதிவு

75பார்த்தது
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அயன்ரெட்டியபட்டி சுடுகாடு பகுதியில் இருந்தபோது அங்கு வந்த ஜெகதீஷ் மற்றும் சசிகுமார் இருவரும் தகாத வார்த்தைகளில் பேசி தாக்கி காயப்படுத்தி இரத்தக்காயத்தை ஏற்படுத்தியதாகவும் இதுகுறித்து காயமடைந்த சிவக்குமார் அளித்த அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி