சாத்தூரில் பேரணியாக சென்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு

85பார்த்தது
சாத்தூரில் பேரணியாக சென்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்


தமிழகத்தில் பாராளுமண்ற தேர்தலுக்கு வருகின்ற 19 ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவந்தது.
இறுதி கட்டமாக சாத்தூர் நகரில் இந்தியா
கூட்டணி சார்ப்பில் மதுரை பேருந்து நிறுத்தம் முதல் முக்குராந்தல் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் முக்குராந்தல் பகுதியில் நடந்து பிரச்சார கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், நகர தலைவர் குருசாமி, ஒன்றிய செயளாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ், மற்றும் கூட்டணி
கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி