சாத்தூர்: குடும்பத்திற்கான கட்சியாக திமுக மாறியுள்ளது TTV

84பார்த்தது
குடும்பத்திற்கான கட்சியாக திமுக மாறியுள்ளது. சாத்துார் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு.
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு.
கட்சியே கழகம் என்ற கொள்கையில் அண்ணா துவங்கிய கட்சி இன்று குடும்பத்திற்கான கட்சியாக மாறியுள்ளது, நேர்மையான ஆட்சியை கொடுத்த அண்ணாவின் பெயரை கொண்டுள்ள கட்சிகள் இன்று விஞ்ஞானப்பூர்வமான ஊழலை செய்து வருகிறார்கள், தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத துரோக ஏமாற்ற ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர், ஜெயலலிதா மறைவிற்கு பின்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வணிக நிறுவனம் போல் கட்சியை நடத்திய காரணத்தினால் அதிமுக மீது மக்கள் அதிருப்தியடைந்தனர்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டுள்ளது. இக்கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அமமுக கட்சியை சேர்ந்த பல்வேறு அணியை சேர்ந்த நகர, ஒன்றிய ஆண், பெண் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை அமமுக மத்திய மாவட்ட கழக சார்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி