கந்துவட்டி; தற்கொலை செய்து கொள்வதாக தம்பதிகள் பரபரப்பு

1098பார்த்தது
கந்துவட்டி கொடுமையால் விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தம்பதிகள் கடன் கொடுத்த நபர்கள் கடன் தொகையை கேட்டு மிரட்டுவதாகவும், மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பி இடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

இதுகுறித்து தம்பதிகள் அளித்துள்ள புகார் மனுவில் விருதுநகர் பர்மா காலனி தொகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி சத்துணவு பணியாளராக இருந்து வருகிறார். இவரது மகன் நவீன் மற்றும் 19 வயதான மகள் உள்ளார். இவரது மகன் கல்லூரியில் கேன்டீன் அமைப்பதற்காக விழுப்புரத்தைச் சேர்ந்த டிஎம்பி பேங்க் மேனேஜர் ராஜேஷ் அவரது மனைவி ஜெயந்திடம் ரூபாய் 4 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

வாங்கிய கடனுக்காக வட்டியும் கட்டி வந்துள்ளார். இந்நிலையில் 7 லட்சம் ரூபாய் தர வேண்டும் என தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி