சிலிண்டர் விபத்தில் சிக்கிய பெண் பரிதாப பலி

64பார்த்தது
சிலிண்டர் விபத்தில் சிக்கிய பெண் பரிதாப பலி
சென்னை சிலிண்டர் விபத்தில் தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை வின்சி புளோரா. இவரது வீட்டில் இரு தினங்களுக்கு முன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், வின்சிக்கு 60 சதவீத தீக்காயமும், சிலிண்டர் கொடுத்த மணிகண்டனுக்கு 45 சதவீத தீக்காயமும் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் வின்சி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
Job Suitcase

Jobs near you