கடன் தொல்லையால் புது மாப்பிள்ளை தற்கொலை

85பார்த்தது
கடன் தொல்லையால் புது மாப்பிள்ளை தற்கொலை
தர்மபுரி ஈட்டியம்பட்டியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் சந்துரு. இவர் மதுமிதா என்பவரை 4 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில், சந்துரு ஒருவரிடம் ரூ.1.30 லட்சம் கடன் வாங்கியுள்ளார். சில நாட்களாக கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். மனைவியின் நகைகளை அடகு வைத்து, ரூ.80 ஆயிரம் பணத்தை சந்துரு, கடன் வாங்கியவரிடம் கொடுத்துள்ளார். நேற்றிரவு வீட்டில் சந்துரு திடீரென தூக்கில் தொங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி