அதிமுகவுக்கு ஆதரவு நெசவாளர் முன்னேற்ற கழகம் தலைவர் பேட்டி

69பார்த்தது
அதிமுகவுக்கு ஆதரவு நெசவாளர் முன்னேற்ற கழகம் தலைவர் பேட்டி
அதிமுகவுக்கு ஆதரவு தமிழ்நாடு முழுவதும் நெசவாளர் முன்னேற்ற கழகம் தலைவர் பேட்டி

கடந்த அதிமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு தங்கு தடை இன்றி நூல்கள் கிடைத்தது திமுக ஆட்சியில் நூல் தட்டுப்பாடு நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஆதரிப்பதாக அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நெசவாளர்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில தலைவர் கணேசன் செய்தியாளர் சந்திப்பு.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெசவாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து நூல்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்ததால் நெசவாளர்கள் மகிழ்ச்சியாகவும் வறுமை இல்லாமல் வாழ்ந்தனர் தற்போது திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு நூல் தட்டுப்பாடு ஏற்பட்டு சரியான வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் நெசவாளர்கள் அனைவரும் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரிப்பதாகவும் விருதுநகரில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும்
விஜயபிரபாகருக்கு கொட்டுமுரசு சின்னத்திலும் தென்காசியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க போவதாக தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி