இராஜபாளையம்: சேத்தூர் பகுதயில் நாளை (10. 09. 2024) மின் தடை..

74பார்த்தது
இராஜபாளையம்: சேத்தூர் பகுதயில் நாளை (10. 09. 2024) மின் தடை..
இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சேத்தூர் ஆகிய சுற்று பகுதியில் நாளை
(10. 9. 2024) மின்சாரம் நிறுத்தம் என மினி வாரிய அதிகாரி தகவல்.
விருதுநகர் மாவட்டம்,
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சேத்தூர் பகுதிகளில் நாளை 10. 9. 2024 மின் தடை செய்யப்படுகிறது.
சத்திரப்பட்டி, ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியபட்டி துணை மின்
நிலையம் மற்றும் சேத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு நாளை (செவ்வாய்க் கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சத்திரப்பட்டி. அய்யனாபுரம்,
சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம். ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், பேயம்பட்டி குறிச்சியார்பட்டி, நைனாபுரம்,
வடமலையாபுரம், அழகாபுரி ஆப்பனூர், அட்டை மில் முக்கு ரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதைப் போல் சேத்துார் தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர்சோலைசேரி, கிருஷ்ணாபுரம், புத்தூர், சுந்தரராஜபுரம், புனல்வேலி, மீனாட்சிபுரம்,
ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார நாளை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுமென
சேத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தனது செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி