திருச்சுழி ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கை

81பார்த்தது
திருச்சுழி ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கை
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை தொடக்கம் 01. 07. 2024 முதல் 15. 07. 2024 வரை நடைபெறுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் ஐ. ஏ. எஸ் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு 98421 78028 எண்னை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி