மூத்த தொண்டருக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்

83பார்த்தது
விருதுநகரில் முன்னாள் அமைச்சர் கழக கொள்கைபரப்பு துணைச்செயலாளர் மாஃபா க. பாண்டியராஜன் விருதுநகர் குமாரபுரம் பகுதியில் வசிக்கும் கழக மூத்த தொண்டர் பாண்டி (72) அவர்களை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி எடப்பாடியார் சார்பில் நிதி உதவி வழங்கினார். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி