IPL 2025: CSK தக்க வைக்க போகும் வீரர்கள்

62பார்த்தது
IPL 2025: CSK தக்க வைக்க போகும் வீரர்கள்
ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் யார் யாரை தக்க வைக்க போகிறோம் என்று முடிவை எடுத்துள்ளது. விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலம் வர உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்க வைக்க தயாராக உள்ளது. மேலும் ஷிவம் துபே, மதீஷா பத்திரனா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்க வைக்க உள்ளது. பிசிசிஐ அறிவிப்பை தொடர்ந்து சிஎஸ்கே-வின் முடிவு மாறலாம்.

தொடர்புடைய செய்தி