பிரிட்ஜில் இளம்பெண் உடல்! தாயார் சொன்ன தகவல்

58பார்த்தது
பிரிட்ஜில் இளம்பெண் உடல்! தாயார் சொன்ன தகவல்
பெங்களூருவில் வசித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணின் உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அவரின் தாயார் கூறுகையில், “மகாலட்சுமி ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதைப் பற்றி அவர் வீட்டு உரிமையாளர் எனக்கு போனில் கூறினார்.” என்றார்.

தொடர்புடைய செய்தி