இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்தில் மூவர் காயம்

85பார்த்தது
அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்தில் மூவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நாடார் தெருவை சார்ந்தவர் ரத்தினசாமி வயது 64 இவர் தனது மனைவி அல்லிராணியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பெரியசாமி என்பவர் ஓட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதியில் வைத்து மோதிய விபத்தில் ரத்தினசாமி அவருடைய மனைவி அல்லிராணி மற்றும் இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி