4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து

79பார்த்தது
கடலூர் மாவட்டம், வேப்பூரில் இன்று (செப்.15) 4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 2 டாரஸ் லாரி 2 கார்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

நன்றி: News 18 Tamilnadu

தொடர்புடைய செய்தி