பல் வலி காரணமாக மூதாட்டி தற்கொலை

76பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருக்குமரன் நகர் பகுதியைச் சார்ந்தவர் லீலாவதி வயது 65 இவர் கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் லீலாவதி அதிக அளவு பல்வலி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் குறித்து லீலாவதி கணவர் கணேசமூர்த்தி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி