தகாத உறவு: ரவுடி வெட்டிக் கொலை (வீடியோ)

68பார்த்தது
திருச்சி திருவெறும்பூரை அடுத்து உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுந்தர்ராஜ் என்பவர் அவரது வீட்டு மாடியில் வெட்டி கொலை செய்ப்பப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பரிமளா என்பவருடன் சுந்தர்ராஜ் தகாத உறவில் இருந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த பரிமளாவின் சகோதரர் கணேச மூர்த்தி சுந்தர்ராஜை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கணேச மூர்த்தி உள்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி