கோவில் முன் தரிசனம் செய்த காளை.. வைரல் வீடியோ!

51248பார்த்தது
குஜராத்தில் கோவில் முன்பு காளை ஒன்று சாஷ்டாங்கமாக முன்னங் கால்களில் முட்டு போட்டு தரிசனம் செய்யும் காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது. அங்குள்ள சிவாஜி கோவில் முன்பு காளை ஒன்று முட்டியிட்டு சிறிது நேரம் அமைதியாக நின்று பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், சமூக வலைதளங்களில் சிவபெருமான் முன் நந்தி சாஷ்டாங்கமாக நிற்பது உண்மையான பக்தி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி