சீல் வைக்கும் பணி வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளர் ஆய்வு

75பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை மூலை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுகள் முடிந்து வாக்குப்பதிவு இயந்திரம் சீல் வைக்கும் பணியினை இன்று (ஏப்ரல் 19) விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். உடன் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி